Day: February 8, 2024

மலையக மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.…

சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் நேற்று (07.02.2024) ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரகசிய…

கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அண்மைகாலங்களாக சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பழக்கமும் , குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பராயத்தினரே. நமக்கு…

அமெரிக்காவில் கடற்படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள முகாமிலிருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து…

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாவுக்கும் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றையதினம் (07-02-2024) அழிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை…

கலகெடிஹேன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தக தம்பதியினரை அச்சுறுத்தி கடத்திச் சென்ற சொகுசு காரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யக்கல – மஹவிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு…

கொழும்பு – ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு (woolfendhal street)  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர்…

தென்னிய பிரபல தொலைகாட்சியில் பங்கு பற்றிய ஈழத்து குயில் கில்மிஷா, மற்றும் மலைய குயில் அசானி ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிகமப லிட்டில்…