Day: February 1, 2024

இன்று (01) முதல் புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் 80 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம், 150 ரூபாயாக…

கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2024.02.01)…

இன்று முதல் (பெப்ரவரி 1) கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக…

கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பு தாமரை…

வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (2024.02.01) காலை…

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள்…

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகம் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப்பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

ஜெயா அம்மையார் ஆட்சியில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்த தன் கணவரை பார்க்க அனுமதிக்குமாறு கோரி ஒரு தாய் தன் இரண்டு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம்…

திருக்கோணமலையில் 2வயது குழந்தை சர்வதேச சாதனை புத்தகத்தில் விருது வழங்கப்பட்டிருக்கின்றது. அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது…