Month: January 2024

இலங்கை முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து பல கொண்டாட்டங்களுடன் மக்கள் 2024 புத்தாண்டை வரவேற்றனர். கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு…

வடமாகாணத்தில் பல மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கும் உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் தீவிரமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் (01-01-2024) மாகாண சுகாதார…

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (2024.01.03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற…

நாட்டில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்ன கண்டுபிடித்துள்ளார். நாவுல – எலஹெர…

யாழ் – பல்கலைக்கழகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கே.துவாரகன் (முகாமைத்துவ பீடம் ) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றதை தொடர்ந்து பழைய நிர்வாகத்திடமிருந்து…

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்றைய  (02.01.2024) தினத்துக்கான வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ…

இலங்கையில் பெருந்தோட்டப்பகுதிகளில் 51 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், நாட்டின் ஏனைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவானோர் இந்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கை கடந்த…

வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும்.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (02.01.2024) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமழையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக…