Month: January 2024

கனடாவில் அதியுயர் பொலிஸ் பிரிவில் உள்ள நிஷான் துரையப்பா, கனடாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட வீட்டை ஏழைக் குடும்பம்…

யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள்…

வற் வரி அதிகரிப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (01.01.2024) முதல் ஐஸ்கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி (வற் வரி) 18 சதவீதமாக  நேற்று முதல்…

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும்…

யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு  தினமான  நேற்று திங்கள் காலை (1)  வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும்  இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த…

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 500 கிராம்…

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் மலையகத்தை சேர்ந்த இருவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே…

இந்தியாவின் குஜராத்தில் நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையானது புத்தாண்டையொட்டி மோதரா சூரியக் கோவிலில் நேற்று…

யாழில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகிற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் நகரம்,…