Month: January 2024

போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக…

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை,…

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை (2024.01.09) நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற…

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம…

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறப்பு வீதத்தில் 25…

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது நேற்று…

இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான…

அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கட் வீரர்கள் நால்வர் இணைந்துள்ளனர். இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும்,…

ஒவ்வொரு இராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர் குரு பகவான் அதனால் இவரை ஆண்டு கிரகம் என கூட அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் முழு சுடர் என அழைக்கப்படக்கூடிய…