Month: January 2024

நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களுடன் வெளியேற முயன்ற சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 175 மாணிக்கக்…

அண்மை நாட்களாக இலங்கை பொலிஸ் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு இணைந்து நடாத்தும் யுக்திய நடவடிக்கை தொடர்பில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.…

தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பது தான். இந்த பிரச்சினைக்கு உரிய…

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள்…

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞரொருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…

லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடு ஒன்றில் மோதியதில் ஆறு வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெலவத்தை நெலுவ வீதியில்…

மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பிலான மத…

தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.…

23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில்…

எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என ஐக்கிய…