அனுராதபுர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
Month: January 2024
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெள்ளவத்தையில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை (08-01-2024)…
நாடளாவிய ரீிதியில் அதிகரிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் சந்தையில் சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. சேலைகளுக்கு 15% VAT விதிக்கப்பட்டது, அது இப்போது 3%…
அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும்,…
திருகோணமலையில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் நினைவாக தம்பதியினர் தானம் செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (10-01-2024) பதிவாகியுள்ளது. திருகோணமலை – மஹதிவுல்வெவ…
நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளை – பண்டாரவளை…
யாழ் வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகாலை (10-01-2024) வடமராட்சி கிழக்கு தனியார்…
இலங்கை விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், நேற்றைய தினம் (10-01-2024) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்திப்பில்…
சீரற்ற காலநிலையால் ஹப்புத்தளை – தியத்தலாவை இடையேயான ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தியத்தலாவ…
நாட்டில் தற்போது வரை பல்வேறு காரணங்களுக்காக 3 இலட்சத்துக்கும் அதிகமான அரச வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த…
