Month: January 2024

கிழக்கில் பெய்துவரும் அடை மழை காரணமாக காரைதீவு பிரதான வீதி கடந்த 12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காரைதீவு மாவடி பள்ளி…

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக சுவிட்சர்லாந்து செல்வதற்காக நாட்டில் இருந்து இன்று வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்…

மட்டக்களப்பு வாழைச்சேனை – நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சினமன் கிராண்ட்…

தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து இளைஞன் கொடூமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்…

இலங்கை சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் யாழ்ப்பாண வாரச் சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை…

மன்னாரில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும்…

முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக…

கோப்பாய் –  திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கும் பொழுது யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட…