வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன்…
Month: January 2024
கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீட்டுத் தொகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ள…
கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில்…
நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின்…
கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிக்…
கெப் வண்டி ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு…
யாழ்ப்பாணத்தில் அரசாங்க வைத்தியராக கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், வீட்டில் வைத்து மனைவியின் தங்கையான இளம் யுவதிக்கு , சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய முற்பட்ட நிலையில் , கடுமையான…
கொழும்பு, கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் ஆரோக்கியமான, வலுவான மற்றும் பளபளப்பான முடி இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான கூந்தலை விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களை…
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக…
