Month: January 2024

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சுட்டெண்ணின் படி,…

களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி இன்று வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பாணந்துறை, மோதரைவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார். கடந்த…

புத்தளத்தில் வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்டவேளை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி…

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3…

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய…

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த 67…

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை…

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பான “சரிகமப லிட்டில் சம்பியன்” போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேரில் சந்தித்து…

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மறையாத செயற்கை சூரியன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த விடயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச்…