Month: January 2024

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (20.01.2024) வானிலை எதிர்வுகூறல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும்.…

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருகின்ற போதிலும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப…

விசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் புதிய விசா முறைமை நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய விசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு -…

மனித பாவனைக்கு ஒவ்வாத 32 அரிசி கொள்கலன்களை துறைமுகத்தலிருந்து விடுவிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக   முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி…

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கடற்படையினர்…

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 17 மின்சார ஊழியர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காசாளர்கள் குழு ஒன்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான…

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்து…