இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…
Month: January 2024
திருகோணமலை, கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப்…
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஹெரோயினுடன் பிடிபட்ட 11 சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 2…
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று (21.01.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி…
மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இருபடகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும்…
யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
நாரம்ம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா…
பௌத்த மதத்தை அவமதித்த விஸ்வ புத்தரை எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார். சந்தேக…
நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய நாள்களில் 09 மாத குழந்தை…
