Month: January 2024

ஆப்பிரிக்கா – ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு…

நாட்டில் சில மோசடி கும்பல்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இவ்வாறான…

நாடளாவிய VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன…

முப்பெரும் தெய்வங்களில் முதன்மையானவரும் மூவுலகை காப்பவருமான சிவபெருமானை வணங்க திங்கட்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருந்து…

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (22.01.2024) வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கமைவாக  வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல் மற்றும்…

நாடளாவிய ரீதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதத் தாள்களை கொடுக்கும் நடவடிக்கையை இன்று (22.01.2024)  முதல் பொலிஸார் அமுல்படுத்தவுள்ள நிலையில்,  பேருந்து இயக்கத்தை தவிர்க்கவுள்ளதாக…

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை…

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று இரவு (21.01.2024)  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற…