Month: January 2024

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (2024.01.23) இரவு 7.2 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லி அருகே உள்ள…

16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமுர்தி…

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த மட்டுமே முடியுமென இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ்த் தேசியக் கட்சிகளிடம்…

பல்வேறு சிறப்பம்சங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று (2024.01.22) மதியம் 12:20 க்கு கோலாகலமாக இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு ஆலயங்களிலும்…

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்றைய தினம் (22-01-2024) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கூடவுள்ளது. இதன்போது, இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட…

பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சர்க்கரை மறைந்திருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் சர்க்கரையை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான விடயமாகும். சர்க்கரையை முழுமையாக…

வருடம் முழுவதும் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்…

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இச்சம்பவம் இன்றைய தினம் காலை (22-01-2024)…

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன்…