இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான…
Month: January 2024
புத்தளத்தில் சில காலத்துக்கு முன்பு சியான் என்பவர் குடிநீர் விநியோகம் செய்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சொகுசு வாகனமொன்று அவரை நடுவீதியில் மோதிவிட்டு…
இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முதல் (26-01-2024) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில்…
பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்களை…
2023 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி வென்றுள்ளார். 2023-ல் 27 சர்வதேச ஒருநாள்…
ஹட்டனில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவிற்கு பிரபல தென்னிந்திய நடிகைகளை அழைத்தமை தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
இலங்கை நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 12 மாதங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2023 ஆம்…
சமூக வலைத்தளங்களில் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் இதுபோன்ற…
ஆண் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை குற்றமாக அறிவிக்கும் வகையில் தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற…
இரத்தினபுரி – பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச்…
