புத்தளம் மாவட்டம் வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-01-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Day: January 30, 2024
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (30.01.2024) வானிலை எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. அதற்கமைவாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை…
கண்டியில் தமது சகோதரனின் 10 வயதுடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டு…
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில்…
நியார்க்கில் பிஸ்கட் சாப்பிட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒர்லா பாக்செண்டேல்…
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பிணையெடுப்பு பொதியின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டிய 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு…
கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் 76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறும் தினங்களில்…
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். களனி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு…
யாழ்ப்பாணத்தில் இந்திய கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. யாழ் இந்தியத் துணைத் தூதரகமும், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து இந்த நடன…