Day: January 30, 2024

2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…

தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு…

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம்…

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும்…

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா…

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழாவின்போது ஈழத்தின் வரைபடத்தை உள்ளடக்கியும் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கொடியை காட்டி பறக்கவிட்ட பட்டம் தொடர்பில் குறித்த இளைஞனிடம் விசாரணை நடத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை…

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (2024.01.29)…

யாழில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரை இலங்கை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் சனிக்கிழமை (27) குடும்பஸ்தர்…

நாட்டில் பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்கல்வி…