எளியவருக்கு கூட வலிய வந்து உதவும் எளிமையான தெய்வமெனில் அது விநாயகர் பெருமான் தான். இந்த விநாயகப் பெருமானை வணங்குவதற்கு பெரிதாக நாம் எந்த விரதமும் பூஜை…
Day: January 29, 2024
யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு நேற்று (28.01.2024) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு…
சுவிசர்லாந்து நாட்டில் நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல் எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத் தைப்பொங்கல்…
இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். நாட்டின் வங்குரோத்து நிலை…
நீதி நடவடிக்கைக்கு சமாந்தரமாக இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 109க்கு…
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய சுற்றிவளைப்பில் நேற்று (28.01.2024) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள்…
கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து…
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.01.2024) காலை…
நாடளாவிய நீதியில் 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்…
இலங்கையின் பிரபல இயக்குனரான ஜகத் மனுவர்ணா 22 வது டாக்கா சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார். ஜகத் மனுவர்ணா இயக்கிய ரஹஷ் கியன…
