Day: January 27, 2024

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் கடமையாற்றும் போது விபத்தில் உயிரிழந்த அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் (MSD) பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு மரணத்திற்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,…

யாழில் கடந்த வாரம் லண்டன் வாழ் மாப்பிள்ளைக்கும் யாழ்ப்பாண யுவதிக்கும் வெகு சிறப்பாக நடந்த திருமணம் ஒன்று விவாகரத்து நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. திருமண நாளன்று சமூகவலைத்தளங்கள்…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் விபரம், தலைவர்…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் இன்றைய தினம் (26-01-2024)  தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான…

இலங்கையில் அரசுக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, திருச்சி அரச மருத்துவமனையில் சாந்தன்…

இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உயிரைப் பறித்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ராகம வைத்தியசாலையில் தொடர்ந்தும்…

தென்னிந்திய நடிகை ரம்பா புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்து கனடாவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார். இந் நிலையில் சமீபத்தில் எடுத்த அவர்களின் குடும்ப புகைப்படம்…

யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன்…