Day: January 25, 2024

தகராறு காரணமாகபோதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21)…

பொதுவாக குளிர்காலங்களில் உங்கள் சரும பாதுகாப்பில் அதிக கவனம் எடுப்பது நல்லது. ஏனெனின் பருவ கால மாற்றங்கள் உடலுக்கு தேவைக்கு அதிகமான குளிர் மற்றும் வெப்பத்தை கொடுத்து…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொலைச்சம்பவம் , டுபாயில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின்  அடிப்படையில் இடம்பெற்றதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில்…

மஹிந்தவின் நெருங்கிய நண்பரும் இராஜாங்க அமைச்சருமானசனத் நிக்ஷாந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளமை குறித்து தென்னிலங்கை மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மொட்டு கட்சியில்…

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது கொள்கலன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (2024.01.25) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக…

தமிழ் கடவுளாம் முருக்க கடவுளை எல்லா நாளிலும் வணங்கலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும் வாழ்வை செழிக்கச் செய்யும். அந்தவகையில் இன்று …

கொழும்பு – கொட்டாஞ்சேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் நேற்றைய தினம் (24-01-2024) இரவு 9.30 மணியளவில் ஜிந்துபிட்டிய பகுதியில்…

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் (2024.01.24) மாலை இலங்கையை வந்தடைந்தனர் இந்நிலையில்,…

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…