இந்த மாதம் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை சீர்கேடு…
Day: January 24, 2024
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
நாடளாவிய ரீதியில் இன்று (2024.01.24) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால்…
தமிழ்நாட்டின் புதுச்சேரியில் உப்பனாறு வாய்க்கால் அருகே கட்டப்பட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராக இருந்த வீடு இன்று இடிந்து விழுந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு மாற்று வீடு வழங்கப்படும்…
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில்…
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதி ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு முதலை இழுத்துச் சென்ற தமிழ் கைதி 42…
கம்பஹாவில் பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த மோட்டார்…
இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை நோக்கிச் செல்லும் பொடிமெனிக்கே…
யாழ்ப்பாணம் – சுதுமலை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்…
