பொதுவாக நாம் தினமும் செய்யும் வேலைகள் போல் தலை சீவுதலும் அவசியம். இந்த முறையை சரியாக செய்பவர்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும். தலைமுடி…
Day: January 24, 2024
பிலியந்தலை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலைகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் (23) அதிகரித்துள்ளன . இதன்படி , ஒரு கிலோ பீட்ரூட்டின் மொத்த விலை…
கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில்…
பொதுவாக அக்கால பெண்கள் எந்தவிதமான இரசாயன பொருட்களும் இல்லாமல் உடலை பளபளப்பாக வைத்திருந்தார்கள். ஏனெனில் அவர்கள் சவர்காரங்களுக்கு பதிலாக கையால் செய்யக்கூடிய குளியல் பொடிகளை பயன்படுத்தினர். இது…
தெற்கு அதிவேக வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி…
கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே…
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இன்று (2024.01.24) அதிகாலை நான்கு மணியளவில்…
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.…
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.…
பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை தெற்கு…