இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்றைய தினம் (22-01-2024) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கூடவுள்ளது. இதன்போது, இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட…
Day: January 22, 2024
பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சர்க்கரை மறைந்திருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் சர்க்கரையை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான விடயமாகும். சர்க்கரையை முழுமையாக…
வருடம் முழுவதும் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்…
மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இச்சம்பவம் இன்றைய தினம் காலை (22-01-2024)…
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன்…
ஆப்பிரிக்கா – ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு…
நாட்டில் சில மோசடி கும்பல்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இவ்வாறான…
நாடளாவிய VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன…
முப்பெரும் தெய்வங்களில் முதன்மையானவரும் மூவுலகை காப்பவருமான சிவபெருமானை வணங்க திங்கட்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருந்து…