இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
Day: January 20, 2024
யாழ்ப்பாணத்தில் பயணிகள் பேருந்துகளில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில், போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின்…
எல்ல பிரதேசத்தில் வைத்து தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவரை 3 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…
யால வனப்பகுதியில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை வைத்திருந்த 3 பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன்…
TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி…
முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் ஆகும். இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில்…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (20.01.2024) வானிலை எதிர்வுகூறல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும்.…
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருகின்ற போதிலும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப…
விசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் புதிய விசா முறைமை நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய விசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு -…
மனித பாவனைக்கு ஒவ்வாத 32 அரிசி கொள்கலன்களை துறைமுகத்தலிருந்து விடுவிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய…
