நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3…
Day: January 18, 2024
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய…
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த 67…
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை…
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பான “சரிகமப லிட்டில் சம்பியன்” போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேரில் சந்தித்து…
இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மறையாத செயற்கை சூரியன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த விடயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச்…
களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (17-01-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை முதலை தாக்குதலுக்கு…
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…
நாட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய அவசர தொலைபேசி இலக்கத்தை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 1987 என்ற…