Day: January 18, 2024

பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும்…

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தரவுகள் கூறுகின்றன. இதன்படி,…

பொதுவாகவே வீட்டில் தாவரங்கள் வளர்ப்பது காற்றை தூய்மைப்படுத்தி சூழலை புத்துணர்வுடன் வைத்திருக்கும். வீட்டில் சில செடிகளை நடுவது வீட்டு சூழலில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.…

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு…

மலேசியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஒருவர் தனது சொகுசான வாழ்க்கை, ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் சென்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தமிழரான கோடீஸ்வரர் ஆனந்த…

நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில உணவுகளை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் நிலையில், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.…

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. இது போன்ற மாற்றங்கள் ராசிகளின் வாழ்க்கையிலும் ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர்…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சுட்டெண்ணின் படி,…

களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி இன்று வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பாணந்துறை, மோதரைவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார். கடந்த…

புத்தளத்தில் வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்டவேளை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி…