Day: January 17, 2024

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினத்துக்கான (17.01.2024)  வானிலை எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய…

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் அவ்வப்போது தங்களுடைய இடத்தை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும். இதனால் சுப மற்றும் அசுப யோகங்கள் ஒவ்வொரு இராசிக்காரருக்கும் உருவாகும். அந்த…

கொழும்பு – கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தைப் பகுதி களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றதாக…

சுமார் 13 வருடங்களாக மதிய உணவு வழங்கி வந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கடுமையாக காயப்படுத்திய பிச்சைக்காரனை எதிர்வரும் (30.01.2024)  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில், 1.2 வீதமானோரே பதிவு செய்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விவசாய விஞ்ஞானப் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்பதாகவே வெளியிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய…

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் தேற்கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மென்சீஸ் விமானச் சேவையின்…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை செய்து தேவையான பரிந்துரைகளை…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு  கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்  இரத்தினபுரி மேல் நீதிமன்ற…