Day: January 16, 2024

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையில் ஒரு கிரகத்தின் மாற்றம் பன்னிரண்டு இராசிகளையும் பாதிக்கும். அது நன்மையாகவும்…

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட  VAT அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி…

வட மாகாண ஆளுநர் செயலகத்தில் சர்வதேச நாணய பிரதிநிதிகளுடன் பொங்கலட விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில்…

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய…

யாழ் – வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம். அதாவது வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின்…

சிறுவன் ஒருவனை வாளால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் (19.01.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த…

கம்பளை  – நாவுல்ல பகுதியில் பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன்…

கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீட்டுத் தொகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ள…

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில்…