Day: January 13, 2024

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சினமன் கிராண்ட்…

தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து இளைஞன் கொடூமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்…

இலங்கை சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் யாழ்ப்பாண வாரச் சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை…

மன்னாரில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும்…

முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக…

கோப்பாய் –  திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கும் பொழுது யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட…

வரி அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை…

வெளிநாடு செல்வதற்கு மஹிந்த கொடிதுவக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் (12-01-2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிப் பிரிவு சார்பில்…

இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக ஐசிசி விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீனவரின் வலையில் பெரிய குளத்து மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீனவர் நேற்றைய தினம் (12) மாலை கடலுக்கு சென்ற போது…