கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிக்…
Day: January 13, 2024
கெப் வண்டி ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு…
யாழ்ப்பாணத்தில் அரசாங்க வைத்தியராக கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், வீட்டில் வைத்து மனைவியின் தங்கையான இளம் யுவதிக்கு , சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய முற்பட்ட நிலையில் , கடுமையான…
கொழும்பு, கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் ஆரோக்கியமான, வலுவான மற்றும் பளபளப்பான முடி இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான கூந்தலை விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களை…
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக…
கிழக்கில் பெய்துவரும் அடை மழை காரணமாக காரைதீவு பிரதான வீதி கடந்த 12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காரைதீவு மாவடி பள்ளி…
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக சுவிட்சர்லாந்து செல்வதற்காக நாட்டில் இருந்து இன்று வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்…
மட்டக்களப்பு வாழைச்சேனை – நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…