Day: January 12, 2024

நாட்டில் வைப்பாளர் ஒருவர் வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு ஒரு இலட்சத்திற்கு அதிகமான வட்டி வருமானம் கிடைக்கப்பெற்றால் அந்த வட்டி வருமானத்திற்கு வரி செலுத்துமாறு கோரப்படுவார்கள் என கொழும்பு…

யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு (11-01-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

ஜோதிட அமைப்பின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். அப்படி மாறும் போது சில…

நியூசிலாந்து நாட்டில் நீரில் மூழ்கி இலங்கை இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

திருகோணமலையில் உள்ள பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் நேற்றைய…

இலங்கையில் தொற்றாத நோய்களால் வருடாந்தம் சுமார் 1 இலட்சத்து 20 பேர் உயிரிழப்பதாக தேசிய தொற்றா நோய்களுக்கான சபையில் தெரியவந்துள்ளது. குறித்த நோய்களில் புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற…

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை…

இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணத்திற்கு வருகை…