அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும்,…
Day: January 11, 2024
திருகோணமலையில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் நினைவாக தம்பதியினர் தானம் செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (10-01-2024) பதிவாகியுள்ளது. திருகோணமலை – மஹதிவுல்வெவ…
நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளை – பண்டாரவளை…
யாழ் வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகாலை (10-01-2024) வடமராட்சி கிழக்கு தனியார்…
இலங்கை விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், நேற்றைய தினம் (10-01-2024) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்திப்பில்…
சீரற்ற காலநிலையால் ஹப்புத்தளை – தியத்தலாவை இடையேயான ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தியத்தலாவ…
நாட்டில் தற்போது வரை பல்வேறு காரணங்களுக்காக 3 இலட்சத்துக்கும் அதிகமான அரச வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த…
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி…
நாட்டில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கவில்லை, மாறாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (10-01-2024) நாடாளுமன்றத்தில்…