Day: January 9, 2024

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  வெட்  (VAT)  வரி அதிகரிப்பால், பல அத்தியாவசிய  உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும்…

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரியின் “விஸ்வ புத்தரை” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று…

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் 749 குடும்பங்களை சேர்ந்த 2546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை தொடர் மழையினால் நீர்…

மட்டக்களப்பு காத்தான்குடி , ஆரையம்பதி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியை கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு…

பாணந்துறையில் இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் கிளை முகாமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பழங்களை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி…

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நல்ல நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி சிறந்த மனிதராக பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்துள்ளார். அவர் எந்த…

தற்போதைய உலகில் மக்களின் உணவுப்பழக்கங்களாலும்  ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களாலும்  இதய நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். இதயம் சீராக இயங்கினால் தான் மனிதன் நீண்ட நாள்…

கொழும்பு வெள்ளவத்தையில்   யாழ்ப்பாணத்தை சேர்ந்த  இளம் குடும்ப பெண்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்   49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின்…

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று (08.01.2024) இடம்பெற்றுள்ளதுடன்,…

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல்…