Day: January 3, 2024

கண்ணீர் அஞ்சலி எழுதுமட்டுவாள் விழுவளையை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பிஐயா கதிரவேலுப்பிள்ளை அவர்கள் 02.01.2024 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்…

பேஸ்புக், வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண், பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார்…

பொதுவாக சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாக கருஞ்சீரகம் பார்க்கப்படுகின்றது. இதனை அரபு நாடுகளில் அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், ஏனெனின் இது இதயம் சார்ந்த நோய்கள்…

வியாழன் மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கையால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம். ஒருவரது வாழ்க்கையில் செழுமை மற்றும் ஆடம்பரம், மகிழ்ச்சி இவற்றிற்கு…

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான…

கொழும்பு மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ் கோண்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து போதைப்பொருட்களுடன்  இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து…

காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞன் நாகராசா அலெக்ஸ் இன் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை…