குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வர அமைச்சரவை தீர்மானித்ததன் காரணமாக எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிச கட்சி…
Month: December 2023
வடக்கு நோக்கிய புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் (07.01.2023) ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம்…
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக மாற்றியமைத்துக்கொள்ள பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,…
திக்கவற்றவருக்கு தெய்வமே துணை சான்றோர் வாக்கிற்கமைய வம்பு, வழக்குகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகள்…
நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் தனது ஓவியத்தை சேர்ப்பதற்கு இலங்கை சிறுவன் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுராதபுரம் – திரப்பன பிரதேசத்தை சேர்ந்த தஹாம் லோசித பிரேமரத்ன…
கனடாவில் யாழ்ப்பாணம் – வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக…
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்…
பொரலஸ்கமுவில் இருந்து பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக…
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள இரு காற்று சுழற்சிகள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல்…
வடக்குப் பிரதேசத்தில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்டேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ்…
