நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு…
Month: December 2023
அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் துறைமுகத்தில் இன்று (28.12.2023) இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில்…
யாழ் – கொடிகாமம் பகுதியில் கடந்த மாதம் மாவீரர் தினத்தில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படம் பொறித்த…
யாழ் – கோப்பாய் , கொட்டைக்காடு பிரதேசத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர்கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட…
ஜாதக அமைப்பின்படி கிரகங்கள் அவ்வப்போது இராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த…
இலங்கையில் உள்ள பகுதியொன்றில் உள்ள கடையொன்றில் நபரொருவர் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டுள்ளார். குறித்த வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் ரப்பர் இருத்தை அவதானித்துள்ளார். இவ்வாறான நிலையில்,…
தமிழ் மக்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும் தமிழ் மொழி அரச மற்றும் தனியார் வங்கிகளில் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றது. பாடப்புத்தகத்தை காலால் மிதிக்கக்கூடாது, எதேட்சையாக மிதித்தால் தொட்டுக் கும்பிட…
கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை எடுத்துக்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதம பூசகர் டி.…
நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், யாழ்…
நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் விஷேட நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது…
