யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…
Month: December 2023
தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மகள் சிறுமியாக…
யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை…
இலங்கை காவல்துறைக்கு ரூ. 23 மில்லியன் பெறுமதியான அதிவேக படகு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகு இன்றைய தினம் (05-12-2023) இலங்கை பொலிஸ் மரைன் பிரிவுக்கு…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு பிரமாண்டமான முறையில் மற்றும் பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை அலுவலகத்தில்…
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார். இந்த வருட வரவு…
யாழ் – கொடிகாமம் பகுதியில் பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் எனும் சிசு நேற்று (05.12.2023) உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை…
வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (2023.12.06) காலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்…
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் இதுவரை…
எதிர்வரும் ஆண்டு மார்ச் நடைப்பெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ பி…
