Month: December 2023

வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே…

நாம் சமூகத்தில் திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றது. ஆனால், மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று…

தென்கொரிய நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இலங்கையரை மற்றொரு இலங்கை நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-12-2023…

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில்…

நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன்…

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் மீண்டும் பத்திரமாக கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன்…

கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை…