Month: December 2023

பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட அலையினால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன. சுமார் 20 படகுகள் சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள்…

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்று (2023.12.14) இரவு மீட்கப்பட்டுள்ளதாக…

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே இன்று காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்…

இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு…

இலங்கையில் இலகு ரயில் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதற்காக மாலபே வரையிலான மண் பரிசோதனைகள் மற்றும் முன் சாத்தியக்கூற்றாய்வுகள் நிறைவு…

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத் தடாக…

கொழும்பு – பொரளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  கான்ஸ்டபிள்கள்  இருவரை  இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றவேளை   கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இவ்வாறு  தப்பியோடிய நபரை…

எதிர்வரும் ஜனவரி  மாதம் நடைபெற இருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும்…

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார்.…

இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கல் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200…