Month: December 2023

நாடாளவிய ரீதியில் தற்போது போதைப்பொருள் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது, வாகானங்கள் கைப்பற்றப்படுகின்றது. வருட இறுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 12 புதிய நியமனங்கள் வழங்கி வைத்துள்ளார். அதன்படி 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார்.…

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை…

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை…

இலங்கையில் விமான ஓட்டியாக தனது விமான பயிற்சி கல்லூரியில் முதலாம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதற்குரிய சான்றிதழை நானாட்டான் பகுதியை சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் என்ற…

வவுனியா – பாவற்குளத்திலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (21-12-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் 613 கிராம் ஹெரோயின் போதைப்…

மஹவ நிலையத்திற்கு அருகில் யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்…

இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர், குழந்தைகள் பிறந்து ஒன்பது நாட்களில் கடிதம் எழுதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவர் காலி, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த…

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…