Day: December 29, 2023

நாடளாவிய ரீதியில் நீர்க்கட்டணங்களை செலுத்துவோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நீர் கட்டணங்களை செலுத்துதல் 15 சதவீதத்தினால்…

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் பொலிஸ்துறை மா அதிபர் சிரேஷ்ட   பொலிஸ்துறைதுறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை…

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் முதல் இந்நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு, கம்பஹா மற்றும்…

தலைமன்னார் – செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரியதாஸ் ரொனால்ட் ரீகன் எனும் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே…

காலி – அஹுங்கல்ல புகையிரதம் முன்பாக முயற்சித்த 2 பிள்ளைகளின் தாயை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். முறைசாரா உறவைப் பேணிய…

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக…

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  காலமானார். அவரின் உடல் இன்று (2023.12.29) தேமுதிக தலைமை…

தென்னிந்திய தொலைகாட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை வரவேற்பதற்காக யாழ் அரியாலை பகுதியில் பெருமளவான மக்கள்…

நடிகர் விஜயகாந்த் உடல்நிலைகுறைவால் நேற்றைய தினம் மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.…