நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் விஷேட நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது…
Day: December 27, 2023
இலங்கை நாடாளுமன்றத்தின் மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் தாதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தாதி மருத்துவமனையில் இருந்து பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென…
யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு இளைஞரும் டெங்கு காச்சலால் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை…
யாழ்ப்பாண பல்கலை மாணவி சுபீனா மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கமருந்தின்…
திருகோணமலை – கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய மாணவி ஒருவரை நெடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் காதலித்து, திருமணம் செய்வதற்காக…
இவ்வருட இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிபொருளில் புதிதாக 18% வெட் வரி…
வாகன விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நெலுவ, லங்காகம வீதியில் கொலந்தொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்து நேற்று (26) மாலை…
நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின்…
தென்னிந்திய பிரபலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்துள்ளார். சென்னை – காவாங்கரை பகுதியிலுள்ள…