Day: December 21, 2023

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு…

14 வயது பாடசாலை சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றசாட்டின் பேரில் இளம் வயது இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வாட் வரி VAT Tax அதிகரிப்பு கொள்கை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில்…

2023ல் கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் அங்கேயே இருப்பார். இதேவேளை, 2025 மார்ச் மாதம் சனி பகவான் தனது ராசியை…

இலங்கை இம் மாத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை, மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, சர்வதேச…

கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் கஞ்சா கலந்த மாவை உற்பத்தி செய்த வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் ஆர்.பி.வத்தை பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் இன்று முழுநேர டெங்கு ஒழிப்பு…

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் (22.12.2023) ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர். இயலாமையுடைய நபர்கள்…