Day: December 20, 2023

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த…

ஐபிஎல் தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார Nuwan Thushara  வாங்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக மினி ஏலம்…

யாழ்ப்பாண பகுதியொன்றில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் ஆண்…

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இராஜகிரியவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார…

விவசாயத் துறை வேலைவாய்ப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையரின் முதலாவது குழு நேற்று முன்தினம் (18) இரவு இஸ்ரேலுக்கு பயணமானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவில்…

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை இன்று (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா…

31 திகதி  வியாழ பகவானால்   500 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால்  நான்கு ராசிக்காரர்களுக்கு பேரதிஸ்டம் பெறவுள்ளதாக ஜோதிடங்கள் கூறுகின்றன. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி…

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும்…

இலங்கைத் தமிழரசுக் கட்சி புதிய தலைவர் தெரிவால் ஒருபோதும் பிளவடையாது.அது கட்சிக்கு மேலும் வலுச் சேர்க்கும். எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயது. 65 வயதில்…

தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரில் பயங்கரவாத கும்பலொன்றின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணினி துறையில் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் தற்போது மியான்மரில்…