ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வல்லமை கொண்டது என முன்னோர்கள் கூறியுள்ளனர். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடல் எடையை…
Day: December 14, 2023
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் யாழ்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா மற்றும், கணவர் , பிள்ளைகள், ReeCha வில் தங்கியுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (14) காலை 8.00 மணி முதல் மாலை 4.00…
உமா ஓயாவின் கிளை நதியான மெதகதுர ஓயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பற்ற கொங்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். கடும் மழை காரணமாக இடிந்து…
எதிர்வரும் வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இதன்படி…
பொலனறுவை – வெலிகந்த கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய, ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்மேஜர் ஜெனரல்…
நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். 14 அரச…
கண்டி – பிலிமத்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
அதிரடிப்படையினர் அனைவரையும் அதிவேக வீதி கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு 2024 இல் 5,000 புதிய…
பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை…
