நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை…
Day: December 8, 2023
உத்தேச புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயலாக்க கட்டமைப்பு மற்றும் மின் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்துவது தொடர்பாக தேவையான…
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் தாட்சாரம் கிராமத்தில் குட்டிகளை ஈன்ற ஒரு தாய் நாய் தன்னுடைய இனத்தின் தாய் பாசத்தை ஊரறியச் செய்துள்ளது. தாட்சாராம் கிராமத்தில் ஒரு…
பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (2023.12.08) வரை…
பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை…
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு…
மத்ரஸா பாடசாலை மாணவன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அம்பாறை பொது…
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்…
தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு…
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின்…