யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உறவினர்கள் வழங்கிய…
Day: December 8, 2023
பொதுவாக அதிகமாக சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகின்றது. இந்தியா வரும் பயணிகள் தமிழகம், டெல்லி, கோடைக்காணல் போன்ற நகரங்களை சுற்றி பார்த்து தன்னுடைய…
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது தயிர் இல்லாமல் முழுமையடையாது. விசேஷத்திற்கு செய்யப்படும் உணவுகளில் கண்டிப்பாக சுவைக்காக தயிர் சேர்ப்பார்கள். தயிரின்…
பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.ஆனால் சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய…
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (08.12.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின்…
மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் மனைவியுடன் தகாத உறவை பேணியவர் மீது பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும்…
தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குருணாகல்,…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இன்று சம்பவம் தொடர்பில் , அடையாள அணிவகுப்பு…
இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் (2024) சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம்…