அம்பாறை பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்…
Month: November 2023
வடக்கு மாகாண இளைஞர்களுக்கான நிகழ்நிலை வணிகம்(online Business) தொடர்பான பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் ஏற்பாட்டில் …
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில்…
தொடர்ச்சியான மழைவீழ்ச்சியின் காரணமாக செல்லக்கதிர்காமம் தற்போது வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாகாணத்தின் பிரசித்திப் பெற்ற வழிப்பாட்டுத் தலமாக செல்லக்கதிர்காமம் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக ஆலயத்திற்கு…
யாழ்ப்பாணம் வட்டுகோட்டை பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா…
யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்க்குள் புகுந்து மருதங்கேணி பொலிஸார் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும்…
நீர் மின் உற்பத்தியானது தற்போது அதிகபட்சமாக மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு…
பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற…
சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட காட்டுப் பன்றி இறைச்சியை சாப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை…
அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க, அப்புறம் நான் போகமாட்டேன். எனினும் நான் டீச்சராகி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்.” என கூறி உறங்கச் சென்று யுவதியொருவர்…
