இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ…
Month: November 2023
தென்னிந்திய பிரபலத் தொலைக்காட்சிளுள் ஒன்றான ஜீ தமிழில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், ஈழத்து குயிலான…
இலங்கையில், பல பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழைப் பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்…
இலங்கையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். சுதந்திரத் தமிழர் தாயகத்தை அடைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடிய போராளிகளின் மரணத்தை…
கிளிநொச்சி – கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நேற்றையதினம் (26-11-2023) கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண…
வட்டுகோட்டை பொலிஸாரின் சித்தரவதைக்குட்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார்.…
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள்,…
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று…
