Month: November 2023

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் உறவுகள் ஓன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்போது, மாலை 6 மணி…

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை எனக்கு இல்லையெனவும் எனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில்…

தமிழர் வாழும் தாயக பகுதியெங்கும் மாவீரர் தினம் இன்று நினைவேந்தப்படவுள்ள நிலையில், மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தமிழீழத்…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழக திரைப்பட இயக்குநர் கௌதமன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தினம் நினைவேந்தப்படவுள்ள…

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. ரேவடிக் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி…

பொதுவாக தற்போது இருப்பவர்களின் பெறும் பிரச்சினையாக எடை அதிகரிப்பு பார்க்கப்படுகின்றது. துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் போன்ற காரணங்களில் எடை…

தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் பகுதியில் இருந்து படகு…

ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் நகுலேஷ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.…

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 131 சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின்…

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக மண்மீட்பு போருக்காய் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் தினம் இன்றயதினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்படவுள்ளது. வலிசுமந்த இன்றைய நாளில்…